அமெரிக்கா: செய்தி
சீனா-இந்தியா உறவுகளை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக பெய்ஜிங் குற்றம் சாட்டுகிறது
இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா தனது பாதுகாப்பு கொள்கையை சிதைப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் அதிபர் டிரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; மறுக்கும் நீதித்துறை
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான சரிபார்க்கப்படாத பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை "பொய்யானது மற்றும் பரபரப்பானது" என்று அமெரிக்க நீதித்துறை (DOJ) நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் H-1B விசா குலுக்கல் முறை ரத்து: டிரம்ப் அரசு அதிரடி!
அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்படும் மிகவும் பிரபலமான H-1B விசா வழங்கும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து மாயமான டிரம்ப் புகைப்படம்! அமெரிக்க நீதித்துறை இணையதளத்தில் இருந்து 16 கோப்புகள் மாயம்
மறைந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டு வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் சம்பந்தப்பட்ட சில முக்கிய கோப்புகள் திடீரென மாயமாகியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் எழுச்சி: சான் கார்லோஸ் நகரின் மேயராக பிரணிதா வெங்கடேஷ் பதவியேற்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் கார்லோஸ் (San Carlos) நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரணிதா வெங்கடேஷ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிரியாவில் அமெரிக்காவின் அதிரடி: 3 வீரர்கள் பலியானதற்குப் பழிவாங்க 'ஆபரேஷன் Hawkeye' தொடக்கம்
சிரியாவின் பால்மைரா பகுதியில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் 'ஆபரேஷன் Hawkeye தாக்குதல் என்ற பெயரில் பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்: பில் கேட்ஸ், வுடி ஆலன் உள்ளிட்ட பிரபலங்களின் ரகசிய புகைப்படங்கள் வெளியீடு
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையிலேயே மரணமடைந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனின் பண்ணை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 68 புதிய புகைப்படங்களை அமெரிக்க நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு இன்று வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விசா நேர்காணல்கள் 2026 அக்டோபர் வரை தள்ளிவைப்பு! இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் பணிபுரிய விசா கோரி விண்ணப்பித்துள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்களின் நேர்காணல் தேதிகள் திடீரென 2026 அக்டோபர் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு டிரம்ப்பின் 'கிறிஸ்துமஸ் பரிசு': $1,776 ஊக்கத்தொகை அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு "வாரியர் டிவிடெண்ட்" (Warrior Dividend) என்ற பெயரில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதிகரிக்கும் குடியேற்ற கட்டுப்பாடுகள்; 7 நாடுகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்தார் டிரம்ப்
தேசிய பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, ஆவணச் சரிபார்ப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் விசா காலாவதிக்குப் பின் அதிக நாட்கள் தங்கியிருத்தல் விகிதங்கள் ஆகியவற்றை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
BBC-க்கு எதிராக டிரம்ப் ரூ.80,000 கோடி வழக்கு: உரையை திரித்து கூறியதாக குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC)-க்கு எதிராக மிக பெரிய அளவில் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இனி ஐரோப்பாவுக்கு உலக அரசியலில் வேலையில்லை; Core 5 குழுவை உருவாக்கத் திட்டமிடுகிறதா அமெரிக்கா?
உலகளாவிய அதிகாரக் கட்டமைப்புகள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய உலகக் கூட்டமைப்பான 'கோர் 5' (Core 5 அல்லது C5) பற்றியப் பேச்சுகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
எச்1பி, எச்4 விசா வைத்திருப்போருக்கு முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்புகளை வெளியிட்டது அமெரிக்கா; யார் யாருக்கு சிக்கல்?
இந்தியாவில் எச்1பி விசா நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் தற்காலிகப் பணி விசாக்களை வைத்திருக்கும் பல எச்1பி மற்றும் எச்4 விசாதாரர்களுக்குத் தூதரகத்திலிருந்து முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்பு மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்புக்கு குட்டு; இந்தியாவின் மீதான 50% வரிகளை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிவு
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
அமெரிக்காவில் பிறப்புச் சுற்றுலாவுக்குத் தடை: இந்தியர்களுக்கு என்ன தாக்கம்?
அமெரிக்காவில் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறும் நடைமுறையான பிறப்புச் சுற்றுலா மீது அமெரிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு உறவுகள் மற்றும் உலக அமைதி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் இன்று (டிசம்பர் 11) தொலைபேசியில் உரையாடினார்.
அமெரிக்காவின் புதிய உயிரி பாதுகாப்பு சட்டம் இந்திய நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கும்
அமெரிக்க பிரதிநிதிகள் சபை தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை (NDAA) அங்கீகரித்துள்ளது, இது இப்போது செனட்டிற்கு செல்கிறது.
பாகிஸ்தானுக்கு $686 மில்லியன் F-16 போர் விமான ஆதரவு தொகுப்புக்கு அமெரிக்கா ஒப்புதல்; இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?
அமெரிக்கா, பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களுக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காக 686 மில்லியன் டாலர் (சுமார் ₹5,700 கோடி) மதிப்புள்ள தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்துடனான அமெரிக்க உறவு, இந்தியா-அமெரிக்க உறவில் ஒரு சவால்: அமைச்சர் ஜெய்சங்கர் மகன் கருத்து
இந்திய-அமெரிக்க உறவில் உள்ள முக்கிய சவால்களில் ஒன்று, பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத்துவத்துடனான அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாடுதான் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் மகனும், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமெரிக்காவின் செயல் இயக்குநருமான துருவா ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
'இந்தியா எங்களுக்கு இதுவரை இல்லாத சிறந்த ஒப்பந்தத்தை வழங்குகிறது': வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிகாரி
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியாவிடமிருந்து அமெரிக்கா தனது "எப்போதும் இல்லாத சிறந்த" சந்தை அணுகல் சலுகையைப் பெற்றுள்ளது என்று அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பால் இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு பாதிப்பா? நிபுணர்கள் சொல்வது இதுதான்
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் குறைத்துள்ளதால், உலகளாவிய நிதிச் சந்தைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் டிரம்ப்பின் 'Gold Card' விசா திட்டம் இன்று முதல் அமல்: தகுதி மற்றும் முக்கிய விவரங்கள்
சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்து கையெழுத்திட்ட "தங்க அட்டை" (Trump Gold Card) என்றழைக்கப்படும் விசா திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பல எச்-1பி விசா நேர்காணல்கள் ரத்து: இந்தியர்கள் வணடிக்க வேண்டிய புதிய விதிகள்
அமெரிக்கா, H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு கட்டாய சமூக ஊடக சரிபார்ப்பு விதிகளை அமல்படுத்தத் தயாராகி வருவதால், உலகெங்கிலும் உள்ள பல விசா நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ட்ரம்ப் பரிந்துரைத்த போர் சமாதான திட்டத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு காலக்கெடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதுவர்கள், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு புதிய சமாதான ஒப்பந்தம் குறித்த பதிலை அளிப்பதற்கு சில நாட்களே அவகாசம் அளித்து அவசர காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி முதல் 85,000 விசாக்களை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது: அறிக்கை
ஜனவரி முதல் அனைத்து பிரிவுகளிலும் 85,000 விசாக்களை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது என்று CNN அறிக்கை தெரிவித்துள்ளது.
வரப்போகுது அடுத்த வரி; இந்திய அரிசி மீது வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மானிய விலையில் இந்தியா அரிசியை அமெரிக்க சந்தையில் 'கொட்டுவதாக' குற்றம் சாட்டி, இந்திய அரிசி இறக்குமதிகள் மீது புதிய வரிகளை விதிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத் சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ எனப் பெயர் மாற்றம்
தெலுங்கானா மாநில அரசு, ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தைக் கொண்டுள்ள சாலைக்கு, அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.
Netflix- வார்னர் பிரதர்ஸ் ஒப்பந்தத்தை தான் மறுபரிசீலனை செய்ய போவதாக கூறுகிறார் டிரம்ப்
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் சொத்துக்களை நெட்ஃபிளிக்ஸ் $72 பில்லியன் மதிப்புள்ள கையகப்படுத்த முன்மொழிந்திருப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லஞ்சம் மற்றும் முகஸ்துதிக்காக இந்தியாவின் உறவை சீர்குலைத்த டிரம்ப்; அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி காட்டம்
முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இந்தியா கொள்கை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அலாஸ்கா-கனடா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவு
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் பிரதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அதிகாலையில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
மீண்டும் இறுகும் H-1B விசா தணிக்கை: அமெரிக்கா வெளியுறவுத் துறை புதிய உத்தரவு
அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வழங்கப்படும் மிகவும் பிரபலமான விசா வகையான H-1B விசா விண்ணப்பதாரர்களை, அமெரிக்க வெளியுறவுத் துறை (US State Department) தற்போது புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
19 நாடுகள் மீது அதிரடி குடிவரவு தடை விதித்த அமெரிக்கா: இந்தியாவிற்கு பாதிப்பா?
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதை காரணம் காட்டி, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளை சேர்ந்த 19 ஐரோப்பியா அல்லாத நாடுகளின் குடிவரவு நடைமுறைகளை அமெரிக்க நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அன்று தற்காலிகமாக நிறுத்தி வைத்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
HIRE சட்டத்தின் கீழ் H-1B விசாக்களை இரட்டிப்பாக்க அமெரிக்கா திட்டம்
HIRE சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா ஒரு பெரிய குடியேற்ற கொள்கை மாற்றத்தை பரிசீலித்து வருகிறது.
இந்தியர்களால் அமெரிக்கா அதிக பலன் பெற்றுள்ளது: எச்1பி விசா குறித்து எலான் மஸ்க் கருத்து
அமெரிக்காவில் எச்1பி விசா திட்டம் மற்றும் குடியேற்றம் குறித்துத் தொடர்ந்து விவாதங்கள் நிலவி வரும் சூழலில், உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், திறமையான இந்தியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளுக்கான குடியேற்றத்தை இடைநிறுத்திய டிரம்ப்; இந்தியாவும் இதில் அடக்கமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "மூன்றாம் உலக நாடுகள்" என்று அவர் அழைப்பவற்றிலிருந்து இடம்பெயர்வதை "நிரந்தரமாக நிறுத்த" அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் டிசம்பர் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவும் அமெரிக்காவும் வழக்கமான மெய்நிகர் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இடம்பெயர்வு நிரந்தரமாக நிறுத்தப்படும்: டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அமைப்பு முழுமையாக மீண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அனுமதிக்கும் வகையில், அனைத்து 'மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும்' இடம்பெயர்வுகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கு தனது நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பெருநகரப் பகுதியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை 8:11 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க F-1 மாணவர் விசா சீர்திருத்தங்கள்: 'Intent to Leave' விதியால் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?
அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கான F-1 விசா விதிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் (சட்டம் மற்றும் நிர்வாகத் துறைகள்) இரண்டு முக்கிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்தியாவில் அதிக H-1B விசா மோசடி குறிப்பாக சென்னையில் என அமெரிக்க பொருளாதார வல்லுநர் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொருளாதார வல்லுநரான டாக்டர் டேவ் பிராட், H-1B விசா நடைமுறையில் அளவில்லா மோசடி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சைலண்டாக இழுத்து மூடப்பட்ட DOGE துறை; எலான் மஸ்க் தலைமையிலான பிரிவின் செயல்பாடுகள் முடக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் உருவாக்கப்பட்ட, அரசு கட்டமைப்பில் சீர்திருத்தம் மற்றும் செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட "அரசு செயல்திறன் துறை" (Department of Government Efficiency - DOGE), அதன் பணிக்காலம் முடிவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி தெரிவிக்கவில்லை என ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டுக்கு உக்ரைன் பதிலடி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா செய்த உதவிகளுக்கு உக்ரைன் "எந்த நன்றியும் தெரிவிக்கவில்லை" என்று வைத்த குற்றச்சாட்டுக்கு விரிவான பதிலை கொடுத்துள்ளார்.
வர்த்தக ரகசிய முறைகேடு வழக்கு: டிசிஎஸ்ஸிற்கு $194 மில்லியன் அபராதத்தை உறுதி செய்த அமெரிக்க நீதிமன்றம்
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்திற்கு எதிராக DXC டெக்னாலஜி தொடர்ந்த வர்த்தக ரகசியங்களை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில், அமெரிக்காவின் ஐந்தாவது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Fifth Circuit Court of Appeals) $194 மில்லியன் (சுமார் ₹1,618 கோடி) இழப்பீட்டை நவம்பர் 21 ஆம் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேறிகளுக்கு அதிர்ச்சி: 'கிரீன் கார்டு' பெற SNAP, Medicaid பயன்படுத்தினால் ஆபத்து?
அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமையான 'கிரீன் கார்டு' பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய குடியேற்ற விதியை முன்மொழிந்துள்ளது.
உக்ரைன் ஈடுபாடு இன்றி அமெரிக்கா உருவாக்கிய ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த திட்டம்
ரஷ்யா-உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 28 அம்ச சமாதானத் திட்டத்தை அமெரிக்கா உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் முறைப்படி வழங்கியுள்ளது.
திறமையான குடியேறிகளை அமெரிக்கா வரவேற்கும்: H1B விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திறமையான குடியேறிகளை நாட்டிற்கு வரவேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சைலண்டாக டிரம்ப் செய்த வேலை; 28 அம்ச ரஷ்யா - உக்ரைன் அமைதி திட்டத்திற்கு ஒப்புதல்
நீண்ட காலமாக தொடர்ந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கியுள்ளார்.
எப்ஸ்டீன் பாலியல் வழக்கு: ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ரகசிய ஆவணங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு மேலும் வலுசேர்க்கும் அமெரிக்கா: ரூ.823 கோடி மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல்
இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில், சுமார் 93 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.823 கோடி) மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பில்லை: உளவுத்துறையின் அறிக்கையை நிராகரித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை(MBS), பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சம்மந்தமில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 200 இந்தியர்கள்: சல்மான்கான் வழக்கில் தேடப்பட்ட அன்மோல் பிஷ்னோயும் அதில் அடக்கம்
சட்டவிரோதமாக குடியேறிய 197 பேர் மற்றும் சில முக்கிய குற்றவாளிகள் உட்பட மொத்தம் 200 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.
இந்த நாடு சீனாவிடமிருந்து அதிக கடன் பெறும் நாடு என்பதை அறிவீர்களா?
வில்லியம் & மேரி கல்லூரியின் ஆராய்ச்சி ஆய்வகமான AidDataவின் சமீபத்திய ஆய்வு, உலகளாவிய நிதியத்தில் எதிர்பாராத திருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கிரீன் கார்டு விதிகளை கடுமையாக்க டிரம்ப் பரிசீலனை; யார் பாதிக்கப்படுவார்கள்?
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணத் தடையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்களுக்கு கடுமையான கிரீன் கார்டு விதிமுறைகளை அமெரிக்க நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் கூட்டாளிகள் மீதான 500% கட்டணத் திட்டங்களை ஆதரித்த டிரம்ப்; இந்தியாவும் இதில் அடங்கும்
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500% வரை வரி விதிக்கும் புதிய செனட் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய இந்தியா முதல்முறையாக ஒப்பந்தம்; ஆண்டு தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும்
இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கானத் தங்கள் முதல் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்துள்ளார்.
அக்டோபர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்காத இந்தியா; தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பு
உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது.
விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி; அத்தியாவசிய விவசாயப் பொருட்களுக்கான வரியை ரத்து செய்தார் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அத்தியாவசிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான வரியைக் குறைக்கும் நிர்வாக ஆணையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) கையெழுத்திட்டார்.
வாஷிங்டனில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளில் இந்தியாவை விட பாகிஸ்தான் மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டது: அறிக்கை
அமெரிக்காவின் வாஷிங்டனில் பரப்புரை முயற்சிகளில் பாகிஸ்தான் இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் முன்னேற்றம்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட BBC! எனினும் ₹8000 கோடி இழப்பீடு தர மறுப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஜனவரி 6, 2021 உரையை திருத்தி ஒளிபரப்பிய விவகாரம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் (BBC) அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசாங்க நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவில் கையெழுத்திட்டதன் மூலம், அந்நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலமாக, அதாவது சாதனை அளவான 43 நாட்களுக்கு நீடித்திருந்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது.
டிரம்பின் அதிரடி H-1B விசா கொள்கை: "அமெரிக்கர்களுக்குப் பயிற்சி கொடுத்துவிட்டு, தாய்நாடு திரும்ப வேண்டும்"
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் கருவூலத் துறைச் செயலாளராக பணியாற்றி வரும் ஸ்காட் பெஸ்ஸென்ட் டிரம்பின் புதிய H-1B விசா கொள்கையின் நோக்கத்தை விளக்கியுள்ளார்.
'எங்களிடம் திறமையான தொழிலாளர்கள் அதிகம் இல்லை': H-1B விசாவை ஆதரிக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B விசா சீர்திருத்தங்கள் குறித்த தனது கடுமையான நிலைப்பாட்டை மென்மையாக்கியதாகத் தெரிகிறது.
அமெரிக்கா பல்கலைக்கழகங்களின் நிதிக்கு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை அவசியம் என்கிறார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: விரைவில் கட்டணக் குறைப்புகள் இருக்கும் என டிரம்ப் தகவல்
இந்தியாவுடனான புதிய மற்றும் சமநிலைப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மருத்துவ அதிசயம்: மூளையே இல்லாமல் பிறந்த பெண் 20வது பிறந்தநாள் கொண்டாட்டம்
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்ஸன் (20) என்ற இளம் பெண், தனது 20வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியதன் மூலம் மருத்துவர்களின் கணிப்பை முறியடித்து ஒரு மருத்துவ அதிசயமாக உருவெடுத்துள்ளார்.
அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது அமெரிக்க செனட் சபை
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால முடக்கத்தை சில நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்காக, குறைந்தது எட்டு செனட் ஜனநாயக மையவாதிகளை கொண்ட இரு கட்சிக் குழு, செனட் குடியரசுக் கட்சித் தலைவர்களுடனும் வெள்ளை மாளிகையுடனும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கர்களுக்கு USD 2,000 ஈவுத்தொகையை அறிவித்தார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது கட்டணக் கொள்கையை இரட்டிப்பாக்கினார்.
இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் விசா வழங்கும் கொள்கையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
மத்திய ஆசியாவில் புதிய புவிசார் அரசியல் நகர்வு: 'ஆபிரகாம் ஒப்பந்தத்தில்' கஜகஸ்தான் இணைந்தது ஏன்?
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் உத்தியோகபூர்வமாக 'ஆபிரகாம் ஒப்பந்தத்தில்' (Abraham Accords) இணைந்துள்ளது.
பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு
பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது.
தற்கொலை எண்ணம் இல்லாதவர்களையும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி ஓபன்ஏஐ மீது 7 வழக்குகள் பதிவு
சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது ஏழு புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக நடந்து வருவதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்க ஜி20 மாநாட்டை புறக்கணிக்க போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
'8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன': இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் புது தகவல்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.