அமெரிக்கா: செய்தி
செப்டம்பர் 1 முதல் வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு
செயல்பாட்டு கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான விமான மேம்படுத்தல்களின் கலவையை மேற்கோள் காட்டி, ஏர் இந்தியா செப்டம்பர் 1 முதல் டெல்லி-வாஷிங்டன் விமானங்களை நிறுத்துவதாக அறிவித்துளளது.
'இப்போ தெரியுதா?': அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானின் அசிம் முனீரின் கூற்றுக்கு இந்தியா பதிலடி
அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் விடுத்த அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பதிலளித்துள்ளது.
வீடற்ற மக்கள் வாஷிங்டன் டிசியை விட்டு 'உடனடியாக' வெளியேற வேண்டும்: டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வீடற்ற மக்கள் வாஷிங்டன், டி.சி.யை "உடனடியாக" காலி செய்யுமாறு கோரியுள்ளார்.
'ரத்தன் உயிருடன் இருந்திருந்தால்...': AI171 விபத்தில் இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து வழக்கறிஞர் வருத்தம்
ஏர் இந்தியா விமானம் AI171 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் கடுமையாக சாடியுள்ளார்.
பாதி உலகத்தை அழிப்போம்: அமெரிக்காவிலிருந்து இந்தியா நோக்கி அணுஆயுத மிரட்டல் விடுத்த அசிம் முனீர்
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்காவில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆப்பு வைக்கும் இந்தியா, சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் எழுச்சி; மீண்டும் வைரலாகும் நூற்றாண்டு பழமையான கார்ட்டூன்
உலக சக்தி மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து சீனா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு மாறுவதை முன்னறிவிக்கும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையான அரசியல் கார்ட்டூன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மீண்டும் வைரலாகி வருகிறது.
புதிய அமெரிக்க விசா விதி அறிவிக்கப்பட்டது: இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அதன் பாஸ்போர்ட் சேகரிப்பு செயல்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இந்தியா
அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி புடினை சந்திக்கிறார் டிரம்ப்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தப்படவில்லை; ஊடக அறிக்கைகளை நிராகரித்த பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்
அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதை நிறுத்தி வைப்பதாக கூறப்படும் கூற்றுக்களை இந்தியா மறுத்துள்ளது.
இந்தியாவின் பதிலடி ஆரம்பம்; அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ள திட்டமிட்ட பாதுகாப்பு கொள்முதல்கள் நிறுத்தம்; ராஜ்நாத் சிங் பயணம் ரத்து
அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பாதுகாப்பு கொள்முதலை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெனிசுலா அதிபரின் தலைக்கான வெகுமதியை 5 கோடி டாலராக உயர்த்தியது அமெரிக்கா
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ததற்கான அமெரிக்க வெகுமதியை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் $5 கோடியாக அதிகரித்துள்ளது.
டிரம்பின் 50% வரிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஆர்டர்களை நிறுத்தும் வால்மார்ட், அமேசான்
வால்மார்ட், டார்கெட், அமேசான் மற்றும் கேப் போன்ற முன்னணி அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் இந்தியாவிலிருந்து வரும் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை இல்லை என்று கண்டிஷன் போடும் டொனால்ட் டிரம்ப்
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி, மற்றொரு குண்டை வீசியுள்ளார்.
இந்தியா மீதான வரிகளை டிரம்ப் இரட்டிப்பாக்கிய மறுநாளே, ரஷ்யா அதிபர் புடினை சந்தித்தார் அஜித் தோவல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் வியாழக்கிழமை கிரெம்ளினில் பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்யாவின் அரசு நடத்தும் RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மீது பதிலுக்கு 50% வரி விதிக்க வேண்டும் என்று சசி தரூர் கோருகிறார்
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்திய அரசாங்கம் அமெரிக்கப் பொருட்களுக்கு பரஸ்பர வரிகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா மீது டிரம்ப் விதித்த 50% வரிகள்: செலவு யார் மீது வீழும்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 25% கூடுதல் வரியை அறிவித்துள்ளார், இதன் மூலம் மொத்தம் 50% ஆக உயர்ந்துள்ளது.
டொனால்ட் டிரம்பின் கூடுதல் வரி விதிப்புக்கு மத்தியில் இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை என தகவல்
டொனால்ட் டிரம்ப் அரசால் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரிவிதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே ஒரு கோடிங் மிஸ்டேக்...மொத்தமும் காலி!: அமெரிக்க அரசியலமைப்பின் வெப்சைட்டில் கோளாறு!
ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்க அரசியலமைப்பின் சில பகுதிகள் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து தற்காலிகமாக காணாமல் போய்விட்டது!
90 நாடுகளுக்கு எதிரான டிரம்பின் புதிய வரிகள் அமலுக்கு வந்தது!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 90க்கும் மேற்பட்ட நாடுகள் மீதான புதிய வரிகள் அமலுக்கு வந்துள்ளன.
அதிபர் டிரம்பிற்கு 24K தங்கத்தால் செய்யப்பட்ட கண்ணாடி நினைவுப்பரிசை வழங்கினார் டிம் குக்
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஒரு அற்புதமான, தனிப்பயனாக்கப்பட்ட பரிசை வழங்கினார்.
'இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது..': டிரம்பின் 50% வரிகளுக்கு மோடி பதிலடி
இந்தியா தனது விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களில் சமரசம் செய்யாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
டிரம்பின் செமிகண்டக்டர்கள் மீது 100% வரி உங்கள் ஸ்மார்ட்போனின் விலையை அதிகரிக்குமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பெரிய வர்த்தக நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கவிட்டால், செமி கண்டக்டர்களுக்கு 100% வரி விதிக்க டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் கம்ப்யூட்டர் சிப்கள் மற்றும் செமி கண்டக்டர்களுக்கு 100 சதவீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்காவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஆப்பிள் திட்டம்
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான அதன் சமீபத்திய உறுதிமொழியின் ஒரு பகுதியாக, ஆப்பிள் அமெரிக்காவில் 100 பில்லியன் டாலர் கூடுதல் முதலீட்டை அறிவித்தது.
இன்னும் முடியல...இந்தியா மீது 50% வரி விதித்த பிறகு டிரம்ப் எச்சரிக்கை
இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதலாக 25சதவீத வரி விதித்து, மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் தொடர்ந்து வாங்குவதால் இந்தியா மீது மேலும் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
முதன்முறையாக தங்க ஹைட்ரைடை உருவாக்கிய விஞ்ஞானிகள்; வைர ஆராய்ச்சியில் எதேச்சையாக நடந்த புது கண்டுபிடிப்பு
ஒரு புதிய கண்டுபிடிப்பில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள எஸ்எல்ஏசி நேஷனல் ஆக்சலரேட்டர் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக திடமான பைனரி தங்க ஹைட்ரைடை உருவாக்கியுள்ளனர்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து இந்திய இறக்குமதிகளுக்கும் கூடுதலாக 25% வரி விதித்துள்ளதாக அறிவித்துள்ளார், இதனால் மொத்த வர்த்தக வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
"அமெரிக்கா தேவையே இல்லை, நான் மோடி, ஜி-க்கு அழைப்பேன்": டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த பிரேசில் அதிபர் மறுப்பு
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வரிகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்.
ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதே தெரியவில்லையாம்; சொல்கிறார் டொனால்ட் டிரம்ப்
ரஷ்யாவிலிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை அமெரிக்கா தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதாக கூறியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆச்சரியம் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாஸ்கோவிற்கு சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு பயணமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மாஸ்கோவிற்கு சென்றுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி உயர்வு விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை "மிகக் கணிசமாக" உயர்த்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா; டிரம்பின் வரி அச்சுறுத்தல் சட்டவிரோதமானது என்று கூறுகிறது
ரஷ்ய எரிசக்தியை வாங்குவதற்காக இந்தியப் பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, மாஸ்கோவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க இந்தியா போன்ற நாடுகளுக்கு "சட்டவிரோதமாக" அழுத்தம் கொடுத்ததற்காக டொனால்ட் டிரம்பை, ரஷ்யா வியாழக்கிழமை கடுமையாக சாடியது.
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்யும் அமெரிக்கா- 1971ஆம் ஆண்டு நியூஸ் பேப்பர் ஆதாரத்தை கண்டுபிடித்த இந்திய இராணுவம்
செவ்வாயன்று இந்திய ராணுவம் அமெரிக்காவை கிண்டல் செய்து, 1971ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய செய்தித்தாள் துணுக்கை வெளியிட்டது.
வணிக, சுற்றுலா விசா விண்ணப்பதாரர்களுக்கு விசா பாண்ட் ரூல் திட்டமிடும் அமெரிக்கா: விவரங்கள்
அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகஸ்ட் 20, 2025 முதல் ஒரு வருட முன்னோடித் திட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் 'வரி' விதித்த அமெரிக்காவை திருப்பி அடித்த இந்தியா!
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தியா திங்களன்று வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்கா கடும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்: ரஷ்யாவிற்கு டிரம்ப் பகீர் எச்சரிக்கை
அமெரிக்கா ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க எதிர்ப்புக்கு மத்தியிலும் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் இந்திய நிறுவனங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அபராதங்கள் மற்றும் 25 சதவீத இறக்குமதி வரிகளை விதித்த போதிலும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து பெறுகின்றன.
எண்ணெய் ஒப்பந்த அறிவிப்பின் தாக்கம்; பாகிஸ்தானில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை வெளியீடு
கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுடன் ஒரு கூட்டு முயற்சியை அறிவித்தார்.
அக்டோபர் 5 வரை இந்த இறக்குமதிகளுக்கு வரி கிடையாது; புதிய வரி விதிப்பு குறித்து அமெரிக்கா விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகள் குறித்த சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட நிர்வாக உத்தரவு உலகளாவிய வர்த்தகக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது.
68 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான வரி விதிப்பிற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து
உலகளாவிய வர்த்தக இயக்கவியலை மறுவடிவமைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (ஜூலை 31) 68 நாடுகள் மற்றும் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது புதிய வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
இந்தியாவிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்கிறது அமெரிக்கா? விரிவான புள்ளி விபரங்கள் மற்றும் வரி விதிப்பின் தாக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் தொடர்பான கூடுதல் அபராதங்களுடன், ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் எரிசக்தி கூட்டாண்மை அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்; பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளம் எவ்வளவு?
இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுடன் ஒரு புதிய எரிசக்தி கூட்டாண்மையை அறிவித்தார்.
இந்தியா பிரிக்ஸ் அமைப்பில் இருப்பது சிக்கலை ஏற்படுத்துகிறதாம்; சொல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
இந்தியாவின் அதிக வர்த்தக தடைகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை மேற்கோள் காட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 1, 2025 முதல் இந்திய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி அலை; 10 அடி வரை அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை (ஜூலை 30) அதிகாலை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஹவாய் மற்றும் பல பசிபிக் பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையில் உள்ளன.
நெருங்கும் ஆகஸ்ட் 1 காலக்கெடு; இந்தியாவிற்கு 25 சதவீதம் வரை வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் சூசக அறிவிப்பு
ஆகஸ்ட் 1, 2025 காலக்கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சப்ளையராக சீனாவை வீழ்த்தி இந்தியா உருவெடுத்துள்ளது
அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான கனலிஸின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.